Powered by Blogger.

Thursday, February 10, 2011

ஜம்இய்யாவின் களண்டா் வினியோகம்.


காலத்தின் பெறுமதி, ஒரு ஐஸ் வியாபாரிக்குத்தான் தெரியும். அவன் வாங்கிய ஐஸை மாலையாவதற்குள் விற்று முடித்தாக வேண்டும். இல்லையேல் கரைந்து நாசமாகிவிடும. ஒரு மனிதனுடைய வாழ்க்கை, குறிப்பிட்ட காலம்வரையாகும். தான் எதற்காக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டேனோ அப்பணியை அக்காலத்தினுள் செய்து முடித்தாக வேண்டும். தவறின் நாசமாகிவிடும்.
சிந்திப்போம்.

1 comment:

இத்தளம் பற்றி

இயற்கை அழகும் செயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் சிறிய கிராமமே இறக்காமம். உங்கள் அனைவரையும் இறக்காமம் அன்புடன் வரவேற்கின்றது.

இறக்காமம் பற்றி

பிரபலமான இடுகைகள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP